'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டை பொறுத்தமட்டில் சில தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு பேசிய பணத்தை தராமல் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம். அதாவது படம் முடிந்த பிறகு நடிகைகளுக்கு முழுப்பணம் தராமல் இழுத்தடிப்பது வாடிக்கையாகும். தற்போது நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் பாலைய்யாவுடன் நடித்த லயன் பட தயாரிப்பாளரான ரமணா ராவ் தனக்கு முழு பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று ராதிகா ஆப்தே குற்றம்சாட்டி உள்ளார். அவர் இந்த விஷயத்தை பாலைய்யாவிடம் கொண்டு சென்றதாகவும், அவர் பொறுமையாக இருக்கும்படி கூறியதாக தெரிகிறது. ராதிகா ஆப்தேவும், பாலைய்யாவும் ஏற்கனவே லெஜெண்ட் படத்திலும் இணைந்து நடித்தது நினைவிருக்கலாம்.