ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரச்சனை இல்லாத இடம் இல்லை, ஏழையின் பிரச்சனை அக்கம் பக்கம் தெரியும். பணக்காரன் பிரச்சனை உலகம் முழுவதும் தெரியும் அந்த மாதிரி தான் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார் நடிகர் நாகார்ஜுனா. ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி கட்டாததால் நேற்று நாளிதழில் நாகார்ஜுனாவின் இடமான அன்னபூர்ணா ஸ்டுடியோவிலிருந்து 7.25 ஏக்கரை பிரித்து கொள்வதாக விளம்பரம் அளித்திருந்தார்கள், இந்த விளம்பரம் ஆந்திரா முழுவதும் நேற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட உடனே என்ன நடந்தது என்பதை விசாரித்தோம்.