'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பஞ்சமி படம் தான் தனக்கு வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று நடிகை அர்ச்சனா தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடிக்கும் போது அடர்ந்த காட்டில் எறும்பு மற்றும் கொசு கடிகளையும் பொருட்படுத்தாமல் நடித்தேன். ஷூட்டிங் போது மழை பெய்த போது முட்டு அளவு சகதியில் நடித்தேன். இது தவிர பல்வேறு இடையூறுகளையும் கடந்து வெற்றி பெற்றோம். அனைத்திற்கும் காரணம் இயக்குனர் சுஜாதா தான். அந்த அளவிற்கு அவரது அர்பணிப்பு இருந்தது. இந்த படத்தில் நான் பட்ட கஷ்டத்திற்கு தான் தற்போது எனக்கு பல வாய்ப்புகள் வந்துள்ளது என்றார். அந்த படத்தில் அவருக்கு ஒயில்ட் லைப் போட்டோகிராபர் வேடம்.