தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்த 'அலை', மாதவன், நீத்து சந்திரா நடித்த 'யாவரும் நலம்', ஆகிய படங்களையும், தெலுங்கில் தாத்தா, மகன், பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர்ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடிக்க 'மனம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய விக்ரம் குமார், சூர்யா நாயகனாக நடிக்கும் '24' என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க உள்ளார்களாம். 'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா, சமந்தா இந்தப் படத்தில் மீண்டும் ஜோடி சேர உள்ளார்கள். 'மனம்' படத்திற்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கும் படத்தில் சமந்தா மீண்டும் நடிக்க உள்ளார்.