பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் திரை நட்சத்திரங்கள் தற்போது தயாரிப்பு நிறுவனங்கள் துவக்குவது, படங்களை வெளியிடுவது என்று நடிப்பிற்கு அப்பாற்பட்டு பல்வேறு துறைகளில் களமிறங்கி கொண்டிருக்கும் நிலையில், நடிப்பில் மட்டுமே எனது முழுகவனமும் இருக்கும் என்று நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து, கரீனா கபூர் கூறியதாவது, நடிப்பு என்பது எனக்கு பிடித்தமான ஒன்று, அதிலிருந்து நான் விலகிச்செல்ல விரும்பவில்லை. நடிப்பிலேயே எனது முழுக்கவனமும் இருக்கும் என்று கூறியுள்ளார். கரீனா கபூர் தற்போது, கபீர் கானின் பஜ்ரங்கி பைஜான் படத்திலும், அபிஷேக் செளபேயின் உத்டா பஞ்சாப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.