ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜைய்ஷான் காத்ரி இயக்கத்தில் உருவாகி வரும் மீருதியா கேங்ஸ்டர்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியை தான் பாட முடியாது என்று பாடகர் சுக்வீந்தர் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். பாடல் வரிகளில் தொடர்ந்து மாற்றம் செய்யும்படி சுக்வீந்தர் சிங் வலியுறுத்தவே, அப்பாடலை, திவ்யாகுமார் பாட வைத்துள்ளார். திவ்யா குமார், சமீபத்தில் வெளியான பட்லாபூர் படத்திலும் ஜீ கார்தா என்ற பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது