ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி என ஒருவர் விடாமல் அவர்களைப்போலவே அதுவும் அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார். அவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட். 2005ல் மம்முட்டி நடித்த 'ராஜமாணிக்கம்'' படத்தில் அவருக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் தான் இந்த சுராஜ் வெஞ்சாரமூட்.
'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கடந்த 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின்னர் அவரது போக்கிலும் அதாவது நடிப்பிலும் கொஞ்சம் மாற்றம் ஏற்படவே செய்திருக்கிறது. காமெடி வேடங்களை குறைத்து கேரக்டர் ரோல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.