இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கிய கில்லாடி, சண்டமாருதம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. வருகிற 6ந் தேதி ரொம்ப நல்லவன்டா நீ படம் வெளிவருகிறது. 35 நாட்களுக்குள் மூன்று படங்கள் ரிலீஸ் செய்த ஒரே இயக்குனார் நான்தான் என்று பெருமை பொங்க கூறுகிறார் ஏ.வெங்கடேஷ்
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னோட சினிமா கேரியரில் இது முக்கியமான தருணம். சண்டமாருதம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு வருடங்கள் கிடப்பில் கிடந்த கில்லாடி ரிலீசானது. புதிய காமெடி முயற்சியான ரொம்ப நல்லவன்டா நீ வருகிற 6ந் தேதி ரிலீசாகிறது. ஒரே இயக்குனரின் 3 படம் 35 நாட்களுக்குள் ரிலீசாவது அரிதான ஒன்று என்கிறார்கள். உலகிலேயே இது நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இது யதேச்சையாக நடந்திருந்தாலும் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.