டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமூக சேவை மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மலேசிய அரசு, 'டத்தோ' விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில், இதுவரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நடிகை மிச்செல்லியோ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர். இந்நிலையில், 'நடிகர் ரஜினிகாந்துக்கும் அந்த உயரிய விருதை மலேசிய அரசு வழங்க வேண்டும்...' என்று, அங்குள்ள ரஜினி ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை, ஆன் - லைன் மூலம் மலேசிய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.