டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வனவிலங்குகளை வேட்டையாடியது மற்றுமம், ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 3ம் தேதிக்கு, ஜோத்பூர் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு, சல்மான் கான், கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் படத்தின் சூட்டிங்கின் இடையே, ஷிங்காரா வகை 3 மான்கள், பிளாக்பக் வகை மான் வேட்டையாடியது தொடர்பாக, சல்மான் கான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.