பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இயக்குநர் சரண் தற்போது ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் தனது ஆஸ்தான நாயகன் வினய் நடித்திருந்தார். இந்நிலையில் மறுபடியும் வினய் நாயகனாக நடிக்க அம்புசேனை என்ற படத்தை தொடங்கியுள்ளார். .மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. தொடர்ந்து சரண் இயக்கத்தில் வினய் நடிப்பது கோடம்பாக்க வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. இது பற்றி சரணிடம் கேட்டதற்கு மற்ற நடிகர்களோடு இணைந்து பணியாற்றுவதில் எனக்கு பிரச்சனை இல்லை என் கதைக்கு பொருத்தமாகயிருக்கிறார். அம்புசேனை த்ரில்லான கதை அதற்கு வினய் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன்.இது சாதாரணமானதுதான் என்பதை திரைக்கு வரவிருக்கும் ஆயிரத்தில் இருவர் படம் உறுதிப்படுத்தும். மற்றபடி கெமிஸ்ட்ரி என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்கிறார்.