மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை என்று நடிகை ரவீணா டாண்டன் கூறியுள்ளார். பாம்பே வெல்வெட் படத்தின் மூலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரவீணா டாண்டன், மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து ரவீணா கூறியதாவது, குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழித்து வந்தேன். இந்நிலையில், மீண்டும் நடிக்க வருவேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை., ஆனால், தற்போது நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரவீணா கூறியுள்ளார். பாம்பே வெல்வெட் படத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மாக, கரன் ஜோஹர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், மே மாதம் திரைக்கு வர உள்ளது.