தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குழப்பமே வேண்டாம்.. மேலே சொன்னது ஒரு படத்தின் தலைப்புதான். இப்படி டைட்டிலிலேயே குழப்பத்தை உண்டுபண்ணி, அதன்மூலம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் (அப்பா இவர் பெயர் மாதிரி தான் டைட்டிலும் நீளம், நீளமா இருக்குது) புது ரூட்டை கையாளுபவர். இவர் இதற்கு முன்னர் இயக்கிய 'நார்த் 24 காதம்', மற்றும் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' ஆகிய படங்களிலும் இதே டெக்னிக்கை கையாண்டு இருந்தார்.
இன்னும் டைட்டில் வைத்ததன் காரணத்தை அவர் வெளியில் சொல்லவே இல்லை. பஹத் பாசில் ஹீரோவாக நடித்த 'நார்த் 24 காதம்' படத்தில் பந்த் நடக்கும் ஒரு நாளில் சூழ்நிலையால் ஒன்றாக சந்திக்கும் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்ட நபர்கள், தங்களது ஊருக்கு செல்வதற்காக அடைகின்ற சிரமங்களையும், அதனூடாக ஒரு காதலையும், காதல் சீரியஸான ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதையும் புதிய கோணத்தில் சொல்லியிருந்தார்.