வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சினிமாவுல ஒரு நடிகை அறிமுகமானால் அவரை சுற்றி பல நடிகர்கள் வலை வீசிக் கொண்டிருப்பார்கள். இந்த வலைகளை கடந்து வரும் நடிகைகளே சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடைகிறார்கள். அப்படி சினிமாவில் அறிமுகமான நடிகை ஆர்த்தி அகர்வால் தொடர்ந்து பல ஹிட்டுகளை கொடுத்து டோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் மாறினார். ஆனால் திடீரென இவரும், நடிகர் தருணும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து பல பட வாய்ப்புகளை இழந்தார் ஆர்த்தி, சிரஞ்சீவி, வெங்கடேஷ், மகேஷ் பாபு என பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தும் அதில் நடிக்காமல் காதலனுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டிருந்தார், ஆனால் திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
அதன்பிறகு ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் ஆர்த்தி அகர்வால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசை வந்து பல இயக்குநர்களுக்கு தூதுவிட்டும் இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லையாம், சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருக்க வேண்டிய நான் செய்த தவறுகளால் இப்போ இந்த நிலைமையில் இருந்து வருந்துகிறேன் என்று கூறியுள்ளாராம்.