ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவல் திருச்செங்கோடு பகுதி பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி பெரிய போராட்டங்கள் நடந்தது. இதையட்டி நாவல் உள்ளிட்ட தனது படைப்புகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக அவர் அறிவித்தார். இந்த நிலையில் மாதொருபாகன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை பெண் இயக்குனர் ஆதிரா பாண்டிலட்சுமி இயக்குகிறார். இது பெருமாள் முருகனின் நாவலை தழுவி எடுக்கிற படம் என்ற தகவலும் பரவியது. இதனை இயக்குனர் ஆதிரா மறுத்துள்ளார்.