பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வரவர பவரின் ரவுசு தாங்க முடியவில்லை. மேடைக்கு மேடை தயாரிப்பாளர்கள் மீது கம்ளைண்ட் வாசிக்கிறார். படப்பிடிப்பில் தன்னை தேடி வரும் ரசிகர்களுக்கு பிரியாணி கொடுக்கச் சொல்லி டார்ச்சர் கொடுக்கிறார். தன்னோடு வரும் பவுன்சர்களுக்கு பேட்டா கொடுக்கச் சொல்கிறார். ஆளாக்கிய சந்தானத்தை தாக்கியும், ரஜினிக்கு நான்போட்டி என்ற பேட்டி தட்டுகிறார். இதனால் ஒட்டுமொத்த சினிமாவும் பவர் மீது கடுப்புல இருக்கிறது. இதனால் படம் தயாரிக்கிறவங்க யூனியன் சார்பில் பவருக்கு முக்கியத்துவம் கொடுக்காதீங்கன்னு வாய்மொழி சுற்றரிக்கை பறந்திருக்காம். பவர் இப்போ உதார் விடாம அடக்கி வாசிக்க முடிவு பண்ணியிருக்கிறார்.