ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் சரித்திரப்படம் “பாகுபலி”. நீண்ட நாட்களாக படம் எடுப்பதாலேயோ என்னவோ படம் அடிக்கடி சிக்கலில் சிக்கிக் கொள்கிறது, சமீபத்தில்தான் இப்படத்தின் 12 நிமிட காட்சியை யாரோ இணையத்தில் வெளியிட்டுவிட்டார்கள், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் தற்போது இன்னொரு அதிர்ச்சியும் பாகுபலி படத்திற்கு வந்திருக்கிறது. மலா சங்ஷேனா சங்கத்தின் சார்பில் பாகுபலி படத்தின் மீது போலீசில் புகாரில் அளிக்கப்பட்டுள்ளது.