அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள சினிமாவின் முக்கிய நடிகைகளில் பத்மப்பிரியாவும் ஒருவர். நான் ஹீரோயினியாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் கேரக்டர்களுக்காக தன்னை மாற்றி நடித்து வந்தவர். தமிழில் தவமாய் தவமிருந்து படத்தில் தனது வித்தியாசமான பர்பாமென்ஸ் மூலம் ரசிகர்களை கொள்ளைகொண்ட பத்மப்பிரியா, பின்னர், மிருகம், பொக்கிஷம், சத்தம்போடாதே என பல படங்களில் நடித்தவர். அதையடுத்து படவாய்ப்பு இல்லாததால், அமெரிக்காவுக்கு படிக்கப்போகிறேன் என்று சென்ற பத்மப்பிரியா, அங்கு சென்ற இடத்தில் ஒருவரை காதலித்து காதும் காதும வைத்த மாதிரி கல்யாணமும் செய்து கொண்டு மீண்டும் தாயகம் திரும்பியிருக்கிறார். ஆனால் இந்த விசயத்தை அவர் மூடி வைத்தபோதும், வெளியில் கசிந்து விட்டது.