ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்து ஆண்டுகளுக்கு பிறகு இசை என்ற படம் மூலம் ஜெயித்துருக்கிறேன். ரசிகர்கள் அவ்வளவு சிக்கிரம் மறந்து விடமாட்டார்கள் என்று சக நண்பர்களிடம் கூறி மார்தட்டிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அதோடு மட்டுமல்லாமல் இசை படத்தை இந்தி மொழியில் டப் செய்ய உள்ளார். இதில் நடிக்க அமீர்கான், ஷாருக்கான் போன்றவர்களை போடலாம் அவர்களுக்கு வேலிங் இருக்கிறது என்று சில நண்பர்கள் ஆலோசனை தந்துள்ளனர். இதை ஏற்க மறுத்த சூர்யா எதுக்கு அவுங்களை நடிக்க வைக்கணும் நாமே நடிப்போம். நமக்கு என்ன வேலிங் இல்லை. இல்லாட்டி புதுசா உருவாக்குவோம் என்கிறாராம் தன்னபிக்கை தளராமல்.