போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
சல்மான் கானிற்கு ஓவியம் மீதுள்ள ஆர்வம் குறித்து, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் வியப்பு தெரிவித்துள்ளார். இலங்கை அழகியான ஜாக்குலின் பெர்னான்டஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள ராய் படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கேரக்டரில், கையில் ஓவியம் வரைந்து கொள்வது போல் உள்ளது. இதற்கு அவர் பல தரப்புகளிலிருந்து உதவி தேடினார். இறுதியில், சல்மான் கான் தான் அவருக்கு கை கொடுத்தார். அப்போதுதான், சல்மான் கானிற்கு, ஓவியங்கள் மீது நிறைய ஆர்வம் உள்ளது என்பதை அவர் கண்டறிந்தார். அவரின் இந்த ஆர்வத்தை கண்டு, ஜாக்குலின் வியப்படைந்தார்.