பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
1985-ல் பிரபு-ரேவதி நடித்த கன்னி ராசி என்ற படத்தை முதன்முதலாக இயக்கியவர் பாண்டியராஜன். அந்த படம் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. ஆனால், அப்படத்தை பார்த்த அவரது அம்மா மட்டும் படத்தை பார்த்து விட்டு படம் பிடிக்காதது போலவே தியேட்டரை விட்டு வெளியே வந்தாராம். அதைப்பார்த்த பாண்டியராஜன், என்னம்மா படம் பிடிக்கலையா? என்று கேட்டாராம். அதற்கு, படம் ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா நீயும் ஒரு நாலு சீன்ல நடிச்சிருந்தா எவ்ளோ நலலாயிருந்துக்கும் என்று தனது மனக்குறையை சொன்னாராம். ஆக, அம்மாவுக்கு தான் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை இருப்பதை தெரிந்து கொண்ட பாண்டியராஜன் அதன்பிறகுதான் ஆண்பாவம் கதையை ரெடி பண்ணினாராம். அதோடு, அந்த ஆண்பாவம் படத்திலும் அம்மாவுக்கு பிடித்தமான ரேவதியையே நாயகியாக வைத்து இயக்கி நடித்ததாக சொல்லும் பாண்டியராஜன்,