டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதிய தொழில்நுட்ப கலைஞர்கள், புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்து மேல்நாட்டு மருமகள் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். ஸ்கை மூவீஸ் சார்பில் எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார். ராஜ்கமல், ஆண்ட்ரீயன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா கேமரா மேனாகவும், கிஷோர் குமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். எம்.எஸ்.எஸ். இயக்குகிறார்.
"வெளிநாட்டு மோகம் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் வாழ்கிறவர்களுக்குத்தான் நம் நாட்டின் அருமை புரியும். பணத்துக்காக வெளிநாடு செல்பவர்கள் என்னதான் வசதியாக வாழ்ந்தாலும் நம் நாட்டு கலாச்சாரம், பண்பாடு, உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. அப்படி வெளிநாடு சென்ற ஒருவன் எதையெல்லாம் இழக்கிறான். எதையெல்லாம் பெறுகிறான் என்கிற கதை. படத்தில் பணியாற்றும் அனைவரும் புதுமுங்கள்" என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.