தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருச்சூர்:மலையாள திரைப்பட நடிகர் மாலா அரவிந்தன் இன்ற இருதய நோய் காரணமாக மரணம் அடைந்தார். கடந்த சில வாரங்களாக இருதய நோய் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மூச்சு திணறல் காரணமாக மரணம் அடைந்தார். மலையாள திரைப்பட உலகி்ல தபேலா கலைஞராக அறிமுகம் ஆனார் தொடர்ந்து 650-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக திரைப்படத்தறையில் இருந்து வந்துள்ளார். திருச்சூரில் உள்ள கேரள சாகித்ய அகடாமியில் பொதுமக்களின் பார்வைக்கு இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று அவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. மாலா அரவிந்தனுக்கு கீதா என்ற மனைவியும் குழந்தைகள் முத்து மற்றும் கலா ஆகியோர் உள்ளனர்.