'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயிரை கொடுத்து நடித்து வரும், 'பாகுபாலி' படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார், அனுஷ்கா. இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிடப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அனுஷ்கா சமீபத்தில் நடித்த படம், ஊற்றிக் கொண்டதால், இரண்டாவது பாகத்தை இயக்குனர் ராஜமவுலி கைவிட்டதாக தகவல் வெளியானது. இதைக் கேட்டதும், பதறிப் போய் விட்டாராம் அனுஷ்கா. படக்குழுவினரோ,'பச்ச மண்ணு சார் அந்த பொண்ணு. பீதியை கிளப்பி விட்டு, அனுஷ்கா மனதை நோகடிக்காதீங்க' என, புலம்புகின்றனர்.