பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தி திரைக்கதை ஆசிரியரான சலீம் கான், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்கப் போவதில்லை என, தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி உட்பட, 104 பேருக்கு, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில், இந்தி திரைப்படங்களின் பிரபல திரைக்கதை ஆசிரியரான சலீம் கானுக்கு, பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், இந்தி திரைப்பட நடிகரான சல்மான் கானின் தந்தை.