மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
தமிழில் காவலன், கந்தா உள்ளி்ட்ட படங்களில் நடித்த நடிகை மித்ரா குரியனுக்கு, திருச்சூரில் உள்ள புனித ஆண்டவர் தேவாலயத்தில் திருமணம், இனிதே நடந்தது.
தமிழில் காவலன் மற்றும் கந்தா,மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மித்ரா குரியன்.. இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு சென்றபோது உடன் சென்ற கொச்சியைச் சேர்ந்த இசை கலைஞர் வில்லியம்சுக்கும், மித்ராவுக்கும் காதல் உண்டானது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். மித்ராவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் இந்த காதலுக்கு மித்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மித்ராவிற்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததும், காதலுக்கு பச்சை கொடி காட்டி கல்யாணத்துக்கும் ஓகே சொல்லிவிட்டனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 17ந் தேதி கொச்சியில் நடந்தது. இதனையடுத்து, இன்று திருமணம், திருச்சூரில் நடந்தது. இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.