ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜீத்-கெளதம்மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் என்னை அறிந்தால். பொங்கலுக்கு ரிலீசாகயிருந்த அப்படம் பின்னர் ஜனவரி 29ந்தேதியாகி, இப்போது பிப்ரவரி 5-ந்தேதியில் வெளியாகயிருப்பதாக அப்பட தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் அறிவித்திருக்கிறார். அதோடு, படத்தை தமிழகமெங்கும் அவரே வெளியிடுகிறாராம்.
இந்த நிலையில், படத்தின் தாமதத்திற்கு அஜீத்திற்கும், கெளதமமேனனுக்குமிடையே ஏற்பட்ட க்ளைமாக்ஸ் பிரச்சினைதான் என்று வெளியான செய்திகள் குறித்து அவர் கூறுகையில், என்னை அறிந்தால் படத்தில் முதலில் எப்படி கதை சொன்னாரோ அதேபோலவே இப்போது படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். அந்த வகையில், ஆரம்பத்தில் சொன்ன அதே க்ளைமாக்ஸ்தான் படமாகியுள்ளது.