அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
தெலுங்கு திரையுலகின் இளவரசர் மகேஷ்பாபு, மீண்டும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் மீண்டும் இணைய உள்ளார். தி்ரிவிக்ரம் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்த அத்தடு மற்றும் கலேஜா படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக உருவெடுத்தன. இந்நிலையில், மீண்டும் அவர்கள் இணைய உள்ளனர். மகேஷ்பாபு, தற்போது ஸ்ரீமந்தடு படத்தில் நடித்துவருகிறார். இதன்பின், அவர் பூரி ஜெகந்நாத் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.