வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால், அண்டைநாடுகளுடனான நட்பை பலப்படுத்துவேன் என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். கிஸ்மத் லவ் பைசா தில்லி படத்தின் தோல்விக்கு பிறகு, சில காலம், திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த மல்லிகா ஷெராவத், தற்போது, டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மூலம், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மல்லிகா கூறியதாவது, தூய்மையான அரசியலே, நாட்டின் தற்போதைய இன்றியமையாத தேவையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால், அண்டைநாடுகளுடனான நட்பை பலப்படுத்துவேன். தூய்மையான அரசியல் மேற்கொள்வேன். நான் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் தூய்மையான அரசியலையே விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.