'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
பாலிவுட் திரையுலகின் உன்னத நடிகையாக பிரியங்கா சோப்ரா விளங்குவதாக, நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். இதுகுறித்து சன்னி லியோன் கூறியதாவது, சிறந்த நடிகை யார் என்று கேட்டால் எனது நினைவிற்கு முதலில் வருவது வித்யா பாலன் தான், அதற்கு பிறகு கங்கனா ரனாவத், ஆனால், இவர்கள் இருவரும் செய்வதையும் வித்தியாசமாக செய்வதில் பிரியங்கா சோப்ரா முன்னணியில் உள்ளார். நான் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு பிரியங்கா சோப்ராவிற்கு பேனர்கள் வைத்திருப்பதை பார்த்தேன். இந்திய நடிகை ஒருவருக்கு, மற்றொரு நாட்டில், பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த திறமைகளையும் தன்னுள், பிரியங்கா சோப்ரா வைத்துள்ளதால், அவரது புகழ், பல நாடுகளில் பரவியுள்ளதாக சன்னி லியோன் கூறினார்