பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வரும் பெரும்பாலான நடிகைகளுக்கு மொழிதான் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு தமிழை புரிய வைப்பதோடு, அவர்களது சொந்த மொழியில் டயலாக்குகளை எழுதி மனப்பாடம் செய்ய வைத்து பின்னர் படமாக்க வேண்டியிருப்பதால் அதை ரிஸ்க்காக நினைக்கிறார்கள் டைரக்டர்கள்.
அதனால்தான், தமிழ் சினிமாவில் நிலைக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகைகள், ஓரிரு படங்களிலேயே தமிழை பேச பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த பெங்களூர் தக்காளி அகிலா கிஷோரோ, அந்த படத்தில் நடிக்கத் தொடங்கியபோதே, சில உதவி இயக்குனர்களை கூடவே வைத்துக்கொண்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்று தமிழை படித்து வந்தாராம்.