புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பரதேசிக்கு பிறகு அதர்வா நடிப்பில் இரும்புக்குதிரை மட்டுமே வெளிவந்தது. அதையடுத்து ஈட்டி, கணிதன் மற்றும் சற்குணம் இயக்கும் படங்களில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் அதர்வா. அதனால் ஓட்டப்பந்தய வீரருக்கேற்றபடி தனது உடல்கட்டை மாற்றி நடித்து வருகிறார். ஆடுகளம் நரேன் கோச்சாக நடிக்கும் இந்த படத்தில் படப்பிடிப்பு பெரும்பகுதி நடைபெற்று விட்ட நிலையில், இன்னும் சில தினங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் 5 நாட்கள் நடக்கிறது. அதோடு பூசணிக்காய் உடைக்கப்பட்டு விடும் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் ரவி அரசு.