பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஐ' படத்துக்காக, மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் ஒன்று தான், 'பனிக்கூழ்' என்ற பாடல். ரகுமான் சார், நான்கு டியூன்களை கொடுத்து, 'எதுக்கு வேண்டுமானாலும் எழுதுங்கள்' என, முழு சுதந்திரம் கொடுத்தார். 'பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ... குளம்பி வாசம் இவள் கூந்தலோ என, எழுதினேன். எழுதி முடித்ததும், ஆத்ம திருப்தி ஏற்பட்டது.
மதன் கார்க்கி பாடலாசிரியர்