ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜாக்குலின் பெர்னான்டஸ், தனது சம்பளத்தை பலரும் வியக்கும் வகையில் உயர்த்தியுள்ளார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளும் அவர் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சய்பை மகோத்சவத்திற்காக, 3 நிமிட கால அளவிலான நிகழ்ச்சிக்காக, ஜாக்குலினுக்கு ரூ. 75 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. சைய்பை மகோத்சவத்தில், அமைச்சர்கள், பெரிய தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வர். இதில் நிகழ்ச்சி நடத்தும் நட்சத்திரங்களுக்கு, பெருமளவு பணம் சம்பளமாக வழங்கப்படும், அதன்பொருட்டு, தற்போது, ஜாக்குலினுக்கு, 3 நிமிட நிகழ்ச்சிக்கு, ரூ. 75 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.