தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2௦13ல் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான 'மும்பை போலீஸ்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் ராஸ்கல் மோசஸ் என்கிற ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாக அசத்திய பிருத்விராஜை கேரள ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டையும் தான். ரோஸன் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்தப்படத்திற்கு பாபி-சஞ்சய் என்ற இரட்டை எழுத்தாளர்கள் கதை எழுதியிருந்தனர்.
வரிசையாக ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் படங்களுக்கு கதை எழுதிவரும் இவர்கள்தான் கடந்த 2011ல் வெளியான சூப்பர்ஹிட் படமான 'ட்ராஃபிக்', போன வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியதோடு அதன் ரீமேக்கில் நடிக்க ஜோதிகாவையும் இழுத்துவந்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ' ஆகிய கதைகளின் பிதாமகன்கள்.