தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள்த்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து விட்டு இப்போது கதாநாயகியாக உருவெடுத்து நிற்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடிப்பவர், அதையடுத்து, பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சடடை, விக்ரம் பிரபு நடிக்கும் இது என்ன மாயம் என ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் மற்ற மலையாள நடிகைகளைப்போன்று கணுக்கால் கவர்ச்சியை கூட காண்பித்து நடிக்க மாட்டேன் என்று எந்த கண்டிசன்களும் போடவில்லையாம் கீர்த்தி சுரேஷ். கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கதையை கேட்கும்போதே தனது மனநிலையை ஓப்பன் பணணிவிட்டாராம்.