ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
என்றென்றும் புன்னகை படத்தில் நடித்து வந்தபோது, இந்த படமும் ஓடவில்லையென்றால், நான் ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கி விடுவேன் என்று கூறிவந்தார் ஜீவா. ஆனால், அந்தபடம் ஓரளவு ஓடியதையடுத்து தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அதையடுத்து ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் யான் படத்தில் நடித்தார்.
அந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்த ஜீவா, இந்த படம் எனது சினிமா கேரியரையே மாற்றப்போகிறது என்று பில்டப் கொடுத்து வந்தார். ஆனால், படம் சுத்தமாக ஓடவில்லை. அதையடுத்து அவருக்கு புதிய படங்களும் கிடைக்கவில்லை. அதனால் சென்னையில் தனது மனைவி நடத்தி வரும் ஹோட்டலில் இப்போது தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் ஜீவா.