ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் முன்னணி நடிகை பரினீதி சோப்ரா, தான் நம்பிக்கை கொண்டிருந்த உறவுகளால், பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தான் இருவேறு சமயங்களில், இரு நபர்களிடம் முழுவதும் நம்பிக்கை கொண்டு உறவு முறையில் இருந்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர். அப்போது என் இதயம் சுக்குநூறாய் உடைந்ததை உணர்ந்தேன். அந்த தருணத்தை முதலில் கஷ்டப்பட்டு அனுபவித்த நான், பின் காயம்பட்டால் மட்டுமே உயரமுடியும் என்பதனடிப்படையில், அதை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார். தற்போது தான், முழுக்கவனத்தையும், நடிப்பில் மட்டும் செலுத்தி வருவதாக பரினீதி கூறினார்.