விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழில் கனா கண்டேன், மொழி, அபியும் நானும், ராவணன், காவியத்தலைவன் உள்பட பல படங்களில் நடித்தவர் ப்ருத்விராஜ். இவர் தற்போது மலையாள சினிமாவில் மோகன்லால், மம்மூட்டிககு பிறகு முன்னணி நடிகராகியிருக்கிறார். உருமி, இந்தியன் ரூபி, செல்லுலாய்ட், மும்பை போலீஸ் படஙகளைத் தொடர்ந்து மெமோரிஸ், செவன்த் டே போன்ற படங்கள் அவருக்கு தொடர்ஹிட்டாக அமைந்திருப்பதால், மலையாள பட உலகின் முக்கிய கமர்சியல் ஹீரோவாகி இருக்கிறார்.
இந்தநிலையில், ப்ருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரனும் சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாராம். அவர் நடிப்பது அம்மா வேடங்களாக இருந்தபோதும், முக்கியத்துவம் வாய்ந்த அம்மாவாக நடிக்கிறாராம். கருப்பு - வெள்ளை படம் வநத காலத்தில் ப்ருதிவிராஜின் அப்பா சுகுமாரன, அம்மா மல்லிகா இரண்டு பேருமே பல படங்களில் ஹீரோ, ஹீரோயினியாக நடித்தவர்களாம்.
அதன்காரணமாக, இப்போது சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்போதும், மகன் ப்ருத்விராஜ் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பதால், தனக்கு சீரியல்களே போதும் என்கிற மனநிறைவுடன் நடித்து வருகிறாராம் மல்லிகா சுகுமாரன். அதோடு, அம்மா மல்லிகா நடிக்கும் சீரியல்களை இப்போதும் நேரம் கிடைக்கும்போது பார்த்து ரசிக்கிறாராம் ப்ருத்விராஜ்.