கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விரைவில் உதயமாக உள்ள 2015ம் ஆண்டு, தனக்கு மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, புது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் எனக்கு, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தரும். அது இசையாக இருக்கலாம், எனது நிறுவனமாக இருக்கலாம் அல்லது தான் இருக்கும் நிலையில் இருக்கலாம். 2015ம் ஆண்டு, எனக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தி தரும் என்பதில் உறுதியாக உள்ளதாக பிரியங்கா கூறினார். இந்த ஆண்டில், பிரியங்கா சோப்ரா நடித்த கன்டே, மேரிகோம் உள்ளிட்ட படஙகள் பெரும்வெற்றி பெற்றன. 2015ம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா நடித்து தில் தடாக்னே டூ, பஜிராவ் மஸ்தானி, மேடம்ஜி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேடம்ஜி படத்தின் மூலம், தயாரிப்பாளர் அவதாரத்தையும், பிரியங்கா சோப்ரா எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.