ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தி நடிகை ஜாக்குலின் நம்ம ஊர் அமலா, த்ரிஷா மாதிரி பிராணிகள் நலனின் அக்கறை காட்டுகிறவர். அதற்கான பல பணிகளை செய்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் உள்ள பிராணிகள் நல உரிமை அமைப்பு (பீட்டா) ஜாக்குலினின் பிராணிகள் நலச் சேவைகளை பாராட்டி 2014ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது.
"பிராணிகள் மீது ஜாக்குலின் கனிவும், பரிவும் காட்டுவதில் உதாரணமாக திகழ்கிறார்" என்று பீட்டா அமைப்பின் இங்கிலாந்து நாட்டு இயக்குனர் மிமி பிகேச்சி தெரிவித்துள்ளார். ஜாக்குலினை போன்றே நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கும் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த நீதிபதிகளில் ஒருவர்.