நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் |
சினிமாவில் எப்போதாவது, எதிர்பாராமல் சிலர் ஜோடி சேருவர், அவ்வாறு இப்போது ஒரு ஜோடி இணைந்து நடிக்க இருக்கின்றனர். 1990களில் முன்னணி நடிகராக விளங்கிய சன்னி தியோலும், சோகா அலிகானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில், 1990ம் ஆண்டு வௌிவந்த படம் கயால். இப்படத்தில் சன்னி தியோலும், மீனாட்சி ஷேசாத்திரியும் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது கயால் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் உருவாக இருக்கிறது. சன்னி தியோலே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோகைல் அலிகான் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து சோகா அலிகான் கூறியுள்ளதாவது, கயால் ரிட்டர்ன்ஸ் படத்தில் நான் நடிப்பது உண்மை தான், இப்படத்தில் நான் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கயால் ரிட்டர்ன்ஸ் அதன் முந்தைய படத்தின் தொடர்ச்சி என்றாலும், இப்படம் முற்றிலும் புதிய கதை களத்தோடு தயாராக இருக்கிறதாம்.