கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அனுராக் காஸ்யாப்பின் பான்ஞ் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேஜஸ்வினி கொல்காபுர். சென்சார் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தியேட்டருக்கு வரவில்லை, ஆனால் இணையதளங்களில் இப்படம் வௌியாகிவிட்டது. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார் தேஜஸ்வினி. இந்நிலையில் இப்போது மீண்டும் அனுராக் காஸ்யாப்பின், அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து தேஜஸ்வினி கூறுகையில், படத்தின் ஒன்-லைனைத்தான் அனுராக் சொன்னார், அதன்பின் அவரிடம் நான் கதையே கேட்வில்லை, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் அவரது படத்தில் நடிப்பது சந்தோஷம், இந்த அக்லி படம் எனக்கு சிறந்ததொரு வாய்ப்பை பெற்று தருமா என்று எனக்கு தெரியாது, அவரது படத்தில் நடிப்பதே மகிழ்ச்சி தான். பாடுவதற்கு என்று வாய்ப்புகள் எதுவும் வரவில்லை, அக்லி படத்திற்கு பிறகு பாடுவதற்கும் வாய்ப்பு வரலாம் என்கிறார் தேஜஸ்வினி.