ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
திரைநட்சத்திரங்களின் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஐடிக்கள் வருவது சாதாரணமாகிவிட்ட நிலையில், தன் பெயரில் போலி இ.மெயில் தொடங்கி, தனது ரசிகர்களுக்கு பதிலளித்து வரும் மர்ம நபர் மீது, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், மும்பை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார். hroshan@email.com என்ற பெயரில், அந்த மெயில் ஐடி உள்ளதாகவும், ரசிகர்களும் அதனை நம்பி, பல்வேறு கருத்துகளை பரிமாறிக்கொள்வது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளார். மும்பை போலீசாரும், அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.