‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சூது கவ்வும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் வித்தியாசமான தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பாபி சிம்ஹா, சமீபத்தில் வௌியான ஆ என்ற திகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சிம்ஹா, அடுத்தப்படியாக சோலோ ஹீரோவாக களமிறங்குகிறார். இப்படத்திற்கு ''பாம்பு சட்டை'' என்று பெயரிட்டுள்ளனர். ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை, ஆடம் தாசன் என்ற புதுமுகம் இயக்கிறார். இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். பாம்பு சட்டை படத்தின் படப்படிப்பு டிச.,14ம் தேதி முதல் துவங்குகிறது. அடுத்தாண்டு மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்போடு படத்தை துவங்க உள்ளனர்.