டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் அடைந்த ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் சுபாஷ் கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து, சுபாஷ் கபூர் கூறியதாவது, தான் தற்போது குட்டு ரங்கீலா படத்தை இயக்கி வருவதாகவும், இந்த படம், 2015 பிப்ரவரியில் திரைக்கு வர உள்ளது. இதன்பின், ஜாலி எல்எல்பி படத்தின் 2 ம் பாகத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. ஜாலி எல்எல்பி படத்தில் நடித்தவர்களுடன், மேலும் சிலர் புதிதாக இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர். முக்கியமான பொது விஷயத்தை இதில் மையக்கருத்தாக இருக்கும் என்று சுபாஷ் கபூர் கூறினார்.