மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகரும் மற்றும் பின்னணி பாடகருமான ஆயுஷ்மான் குரானா, 3 மாதங்களுக்கு ஒருமுறை, தான் பாடிய பாடல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து குரானா கூறியதாவது, ஆயுஷ்மான் ஆப்டர் ஸ்கூல் என்ற பெயரில், இசைக்குழு ஒன்றை விரைவில் துவக்க உள்ளதாகவும், அந்த இசைக்குழுவில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை, தான் பாடல்களை பாடி வெளியிட உள்ளேன். ஹவாஜிஸாதா, தில் இ நாடன், டார்க் டிக்கெட் உள்ளிட்ட படங்களில் தான் பாடல்களை பாடியுள்ளேன். நண்பர் ரோசகர் கோஹ்லியின் இசையிலும் தான் பாடி வருவதாக குரானா கூறினார்.