கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மாதவன்-ஷாலினி நடித்த அலைபாயுதே படத்தில் அப்போது சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்த சொர்ணமால்யாவை நடிக்க வைத்தார் மணிரத்னம். ஷாலினியின் அக்காவாக படம் முழுக்க நடித்ததால் அந்த படத்தில் சொர்ணமால்யாவின் கேரக்ட்ரும் பேசப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது துல்கர்சல்மான்-நித்யாமேனனை வைத்து மணிரத்னம் இயக்கி வரும ஓகே கண்மணி படத்திலும் சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யாவும் ஒரு முககியமான வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தில் நித்யாமேனன் தவிர வேறு நடிகைகள் இடம்பெறாததால், ரம்யாவுக்கு பெரிய கதாபாத்திரம் என்கிறார்கள்.