தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார் கமல். 1975ல் அந்தரங்கம் என்ற படததில் ஞாயிறு ஒளிமழையில் என்ற பாடலை முதன்முதலாக பின்னணி பாடத் தொடங்கிய அவர், அதன்பிறகு சிவப்பு ரோஜாக்களில் நினைவோ ஒரு பறவை, தேவர் மகனில் இஞ்சி இடுப்பழகி என இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ரஜினியையும் பின்னணி பாட வைக்கும் முயற்சிகள் நடநதபோது, மன்னன் படத்தில் இளையராஜாவின் இசையில் துடிக்குது தளிரு என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார். ஆனால், அவர் பாடியது வசன நடையில் அது சரி, அது சரி -என்று ஒலித்தது. அதற்கே ரஜினி ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தனர்.