ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த ஸ்பாவில், போலீசார் நடத்திய சோதனையில், அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஸ்பா உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்கள், மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான கட்டிடத்தில், ஷரிஸ்மா ஸ்பா அண்ட் பியூட்டி சென்டர் என்ற பெயரில் ஸ்பா இயங்கி வந்தது. இங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கட்டிடத்தின் உரிமையாளர் பிரியங்கா சோப்ரா என்பது தெரியவந்தது. பிரியங்கா சோப்ரா, கட்டிடத்தை, வாடகைக்கு விட்டிருந்ததாகவும், இந்த செய்தியால், பிரியங்கா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கட்டிடத்தின் உரிமையாளர் பிரியங்கா சோப்ரா என்பது தெரியவந்தது. பிரியங்கா சோப்ரா, கட்டிடத்தை, வாடகைக்கு விட்டிருந்ததாகவும், இந்த செய்தியால், பிரியங்கா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.